tag:blogger.com,1999:blog-973777845258784986.post226294529105234595..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: வைகை பெருகி வர…Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-68697195523361969332013-10-26T08:19:06.562-07:002013-10-26T08:19:06.562-07:00அறிவடிப்படையிலேயே அனைத்தையும் அணுகக்கூடாது; உணர்வட...அறிவடிப்படையிலேயே அனைத்தையும் அணுகக்கூடாது; உணர்வடிப்படையிலும் பார்க்கப் பழக வேண்டுமெனும் கருத்தில் தாங்கள் இதை எழுதியிருக்கிறீர்கள். இதையே, நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். வாழ்க்கையை அதன் போக்கில் துய்க்க வேண்டும். எல்லாவற்றையும் உணர்வடிப்படையிலேயே பார்த்துக் கொண்டிருந்தால், தன்னிடம் இருப்பவற்றைக் கூடத் துய்க்க முடியாமல் இழந்ததை/இழக்கப் போவதைப் பற்றி மட்டுமே நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், இந்த முத்தம்மாவைப் போல். இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-2271398770290940412012-11-29T22:17:22.786-08:002012-11-29T22:17:22.786-08:00எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனின் கருத்துரை; When...எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனின் கருத்துரை; When I read the story "Vagai Perugi Vara" ,I was reminded of my own thoughts about what constitutes a `home' or a `house' for us. In your story too, there is a metaphoric response to her house by Mutthamma that I could relate too, very well. Such a nice story.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-57711051194678780512012-11-19T17:56:15.392-08:002012-11-19T17:56:15.392-08:00பிரமாதமா இருக்கு கதை. முத்தம்மா கதாபாத்திரம் மனசு...பிரமாதமா இருக்கு கதை. முத்தம்மா கதாபாத்திரம் மனசுலேயே நிக்கறது. அவளோட உணர்வுகளை அழகா எழுத்துல கொண்டு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள். <br />நிறைய பேருக்கு இந்த மாதிரி வீட்டு மேல ஒரு அபரிதமான பாசம் உண்டு. எனக்கு இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு உணர்வு வந்ததில்லை, ஏன்னா சொந்த <br />வீட்ல இருந்ததே இல்லை. இருந்தாலும் இந்த கதையில் உங்கள் எழுத்து மனதை நெகிழ வைத்தது.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-37393453860712786822012-11-16T05:34:09.547-08:002012-11-16T05:34:09.547-08:00நல்ல சிறுகதை.
வீட்டுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை ...நல்ல சிறுகதை.<br />வீட்டுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை எடுத்து காட்டியது.<br />ஒவ்வொரு வீடும் பல ஆயிரம் கதைகளை, அந்தரங்களை தன்னுள்ளே வைத்துக்கொண்டு,மெளன சாட்சியாக இருக்கின்றது.<br /><br />இப்பொழுதும் ஆட்கள் இல்லாத காரைக்குடியின் பெரிய வீடுகளை பார்க்கும் பொழுது அந்த சோகம் நம் மனதை என்னவோ செய்கின்றது.<br />NARAYANhttps://www.blogger.com/profile/07276068283054179834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-32905853099197909832012-11-16T03:13:34.574-08:002012-11-16T03:13:34.574-08:00அருமையான உணர்வு பூர்வமான கதை சுசீலாம்மா. வீடென்பது...அருமையான உணர்வு பூர்வமான கதை சுசீலாம்மா. வீடென்பது வெறும் கல்லாலும் மண்ணாலும் மட்டும் ஆனதில்லை. நம் உணர்வுகளில் ரத்தமும் சதையுமாகப் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு அங்கமல்லவா அது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com