tag:blogger.com,1999:blog-973777845258784986.post3113015497668762509..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’கூதிர்ப் பானா’ளும்,குளிரும் தலைநகரும்...Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-2616527931874930822014-06-09T07:43:44.037-07:002014-06-09T07:43:44.037-07:00கடுமையான குளிரைப்பற்றி
சிறப்பான இலக்கியப்பகிர்வுகள...கடுமையான குளிரைப்பற்றி<br />சிறப்பான இலக்கியப்பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-76299428208788768832011-01-10T08:22:02.173-08:002011-01-10T08:22:02.173-08:00புலவர்களுக்குப் புரவலர்களாக இருந்து அவர்களின் புலம...புலவர்களுக்குப் புரவலர்களாக இருந்து அவர்களின் புலமை சாகாமல் பார்த்துக் கொண்டது..பெரும்பாலும் மன்னர்கள்தான்.இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட வெகுகாலம்பிடித்ததென்றே கூற முடிகிறது.ஆனாலும் அரசர்கள் ஒதுக்கினாலும் ஆன்மத் துணிவோடு’எத்திசைச் செலினும் அத் திசைச்சோறே’எனப் பாடியபடி குளிர்,வெயில்,வறுமை நோக்காமல் அக்காலப் புலவர்கள் பாடித் திரிந்திருக்கிறார்கள்.<br />வரவுக்கு நன்றி விட்டலன்,முத்து,இளங்கோ,இந்திரப்பிரஸ்தம்,அப்பாதுரை..எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-19232447730228019662011-01-10T06:51:38.268-08:002011-01-10T06:51:38.268-08:00தஞ்சையிலும் கூட இம்முறை குளிர்கூடுதலென்று கேள்விப்...தஞ்சையிலும் கூட இம்முறை குளிர்கூடுதலென்று கேள்விப்படுகிறோமே..<br /><br />கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் இதனை தட்டச்சியதும் பெரிய விசயம் தான்.. <br /><br />பறக்கும் தொழிலை மறந்த பறவையைப்போல் பதிவெழுதுவதை மறந்து அமர்ந்திருக்கிறேனே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-47769267152378799592011-01-10T05:20:38.349-08:002011-01-10T05:20:38.349-08:00அந்நாளில் இது போன்ற பாடல்களெல்லாம் பொதுமக்களுக்குச...அந்நாளில் இது போன்ற பாடல்களெல்லாம் பொதுமக்களுக்குச் சென்றடைய என்ன செய்தார்கள்? "யம்மா குளிருதே" என்று பதுங்காமல், 'மந்தி கூர' என்று நுண்ணிய பார்வையோடு பாட்டெழுதியிருக்கும் புலவர்களை மக்கள் எப்படி நடத்தினார்கள்? விவரம் இருந்தால் சொல்லுங்களேன்? நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-36752542577153705952011-01-10T05:17:31.331-08:002011-01-10T05:17:31.331-08:00இந்நாளில் நெடுநல்வாடை - குளிருக்கு இதமாக காபி, ஏலக...இந்நாளில் நெடுநல்வாடை - குளிருக்கு இதமாக காபி, ஏலக்காய் டீ, சுக்குக்கஷாயம், மற்றும் ஹாட் சாக்லேட்டின் மணம் தான் :) தில்லிக்குளிரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஒரு முறை சிக்கிக் கொண்டதை மறக்கவே முடியாது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-30021801197434643392011-01-09T09:14:20.066-08:002011-01-09T09:14:20.066-08:00மிக அருமையான பதிவு. குளிர் விரைவில் நின்றுவிடும் ...மிக அருமையான பதிவு. குளிர் விரைவில் நின்றுவிடும் . ஆனால் இதுபோன்ற பதிவுகள் தொடர வேண்டும் <br /><br />selvakumarசெல்வக்குமார் https://www.blogger.com/profile/13258381075043259471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-34547751551758083162011-01-08T00:34:47.525-08:002011-01-08T00:34:47.525-08:00கூடிய விரைவில் கூதிர் காலம் முடியட்டும் அம்மா..கூடிய விரைவில் கூதிர் காலம் முடியட்டும் அம்மா..இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-65782050667687583992011-01-07T20:51:14.420-08:002011-01-07T20:51:14.420-08:00அம்மா கூதிர் காலத்தின் குளிரை தங்கள் எழுத்து அழகாக...அம்மா கூதிர் காலத்தின் குளிரை தங்கள் எழுத்து அழகாக சுட்டிக்காட்டுகிறது.<br /><br /> பழமை வாய்ந்த நம் தமிழ் இலக்கியத்தின் மகத்துவத்தை தங்களின் வாயிலாக <br />கற்றுக்கொள்ள விரும்புகிறோம். இன்னும் இது போன்ற சங்க , சமய இலக்கியங்களை எடுத்து இயம்பி , சம காலத்தோடு ஒப்பிட்டுக் கூறும் தன்மைமிக்க பத்திகளை தர வேண்டுகிறோம். <br />என்றென்றும் <br />தங்கள் வாசகன் <br />தேவராஜ் விட்டலன் <br />http://vittalankavithaigal.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.com