tag:blogger.com,1999:blog-973777845258784986.post3185861814804104297..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’தேவந்தி’யின் கணம்...Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-45409073961319320622011-08-06T19:25:35.866-07:002011-08-06T19:25:35.866-07:00மிக்க மகிழ்ச்சி! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!மிக்க மகிழ்ச்சி! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-90187026258611084462011-08-01T08:48:57.813-07:002011-08-01T08:48:57.813-07:00//அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்ப...//அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்பேறு.<br />(விரைவில் அந்தக் கதையை வலையேற்றம் செய்கிறேன்)//<br /><br />மகிழ்ச்சி. காத்திருக்கிறோம். நூலையும் வாங்கி வாசித்திடுகிறேன்.தங்களுக்கும் நல்ல நூலை வழங்கியிருக்கும் வடக்கு வாசல் பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-50531363402439090732011-07-31T09:24:14.415-07:002011-07-31T09:24:14.415-07:00மிக்க மகிழ்ச்சி.
பெருமைக்குரிய தருணங்கள்.
மனப்பூர்...மிக்க மகிழ்ச்சி.<br />பெருமைக்குரிய தருணங்கள்.<br />மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-50122382189466876822011-07-31T01:47:13.666-07:002011-07-31T01:47:13.666-07:00திரு சிம்மக்கல்,
நினைவு கூர்தல் என்பது நினைவுகளை ஒ...திரு சிம்மக்கல்,<br />நினைவு கூர்தல் என்பது நினைவுகளை ஒருமுகப்படுத்தி மனதுக்குள் கொண்டு வந்து அகக் கண்ணால் காணுதல்.<br />நினைவைக் கூறுதலாக-வாய்விட்டுச் சொல்லுவதாக - அது ஆகாது.<br />நினைவு கூரல் என்பதே சரியானது..பொருத்தமானது.<br /><br />அமைதிச் சாரல்,விட்டலன்,கலாநேசன்,முத்துலட்சுமி ஆகியோர்க்கு என் அன்பும் நன்றியும்.<br /><br />விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பித்த தில்லி பதிவர்கள் திருவிட்டலன்,கலாநேசன்,முத்துலட்சுமி,அகஸ்டஸ் மற்றும் என் பார்வையில் படாத நல்லன்பர்கள்,நண்பர்கள் அனைவர்க்கும் என் நன்றி....எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-82403703407594566532011-07-30T23:23:10.771-07:002011-07-30T23:23:10.771-07:00புத்தக்கத்தை வாசித்ததோடல்லாமல் சிறந்த விமர்சனத்தை ...புத்தக்கத்தை வாசித்ததோடல்லாமல் சிறந்த விமர்சனத்தை அம்மேடையிலேயே தங்களிடமும் எங்களிடமும் கலாம் பகிர்ந்துகொண்டது சிறப்பு..<br /><br />அவருக்கு அந்தக்கதை ஏன் பிடித்தது என்று நீங்கள் சொன்ன காரணமும் அருமை..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-59052628762810188602011-07-30T21:00:47.925-07:002011-07-30T21:00:47.925-07:00அன்புள்ள அம்மாவிற்கு ,
தேவந்தியின் கணம் என்றுமே எ...அன்புள்ள அம்மாவிற்கு ,<br /><br />தேவந்தியின் கணம் என்றுமே என் நினைவில் இருக்கும் படி நிகழ்ந்துவிட்டது . பூவோடு சேர்ந்து நாரும்<br />மணப்பதைப் போல் எனக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் .<br />இந்நிகழ்வை உண்டாக்கிய திரு, பென்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கும் , தங்களுக்கும் என்றென்றும் கடமை பட்டுள்ளேன் .<br /><br />மற்றுமொரு விஷயம் ..<br /><br />31 ஜூலை 11 தினமணியில் -<br />இராமாயண காலத்தை ஆராய கலாம் ஆதரவு .. என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது .<br />அந்த செய்தியில் ராமாயணத்தின் மீது திரு அப்துல் கலாம் அவர்கள் வைத்திருக்கும் காதல் புரிகிறது .<br />இதானால்தான் தேவந்தி தொகுதியில் வரும் இராமன் சார்ந்த கதைகளை திரு அப்துல் கலாம் அவர்கள் ரசித்து நிகழ்வில் நினைவு கூர்ந்தார் என நினைக்கிறேன் .Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-31486545164027033102011-07-30T20:58:25.105-07:002011-07-30T20:58:25.105-07:00பகிர்வுக்கு நன்றி சுசீலாம்மா..பகிர்வுக்கு நன்றி சுசீலாம்மா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-23840420342815590132011-07-30T18:29:31.892-07:002011-07-30T18:29:31.892-07:00நல்ல நிகழ்ச்சி, பாராட்டுக்கள்.
இரண்டாம் வரி: “&q...நல்ல நிகழ்ச்சி, பாராட்டுக்கள். <br /><br />இரண்டாம் வரி: “" நினைவுகூரத்தக்க "<br /><br />கூறத்தக்க என்றுதானே இருக்க வேண்டும்?Anonymousnoreply@blogger.com