tag:blogger.com,1999:blog-973777845258784986.post342271805272283391..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’பறவைகள் ஒலி கேட்டேன்...’Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-39353769246148881702011-12-25T17:38:06.512-08:002011-12-25T17:38:06.512-08:00கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்! -அல்லவா? பெண் கவி என்...கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்! -அல்லவா? பெண் கவி என்றாலே அமுதத் தமிழை அள்ளி வழங்கிய ஆண்டாளுக்கல்லவா முதலிடம்! உங்களின் சிலிர்ப்பு படித்த என்னையும் தொற்றிக் கொண்டது. நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-82301690287693505362011-12-25T15:29:52.312-08:002011-12-25T15:29:52.312-08:00உங்கள் பரவசம் உங்கள் எழுத்தின் வாயிலாக என்னையும் வ...உங்கள் பரவசம் உங்கள் எழுத்தின் வாயிலாக என்னையும் வந்தடைந்தது. நன்றி! ஒரு சொல்லுக்கான முழுமையான அர்த்தத்தை உணரும்போது அதில் உண்டாகும் பரவச நிலையே அலாதிதான். இதை நானும் அனுபவித்து இருக்கிறேன்.<br />'விடிந்தும் விடியாத காலை பொழுதாக' இந்த வரியை படித்ததும் இந்த பாடலின் முதல் வரியான 'மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே' வரிகள் என் மனதை ஆக்கிரமித்தது. கண்ணதாசனின் இந்த வரிகள் என் மனதை அப்படியே உறைய வைத்து விடும். எப்பேற்பட்ட வரிகள்! எப்படி எழுதி இருக்கிறார் என்று மாய்ந்து மாய்ந்து போய்விடுவேன். உங்களுக்கு சமயம் கிடைக்கும்போது கண்ணதாசன் வரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்ததை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். அவர் வரிகளை பற்றிய உங்கள் கருத்தை உங்கள் எழுத்தில் படிக்க ஆவலாக இருக்கிறது. நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-61240848655935704722011-12-25T10:57:42.993-08:002011-12-25T10:57:42.993-08:00தாங்கள் கண்டதிலிருந்து நான் தாமதமாக தெரிந்து கொண்ட...தாங்கள் கண்டதிலிருந்து நான் தாமதமாக தெரிந்து கொண்ட கோவில் இது...<br />உணர்வு பூர்வமான நல்ல பதிவு... வாழ்த்துகள்.. த.ம. 1<br /><br />http://jayarajanpr.blogspot.com/2011/12/34.htmlAdvocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.com