tag:blogger.com,1999:blog-973777845258784986.post446224132482561952..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: திண்ணையில் தேவந்திUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-15413136409752877642013-03-13T13:05:24.590-07:002013-03-13T13:05:24.590-07:00//எம்.ஏ.சுசீலா கூறியது...
எனவே என்னிடம் எவ்விதத் த...//எம்.ஏ.சுசீலா கூறியது...<br />எனவே என்னிடம் எவ்விதத் தயக்கமோ பயமோ அவர்களுக்கு ஒருபோதும் விளைந்ததில்லை. //<br /><br />அருமை!அருமை!....மேடம்.<br /><br />//Thenammai Lakshmanan கூறியது...<br /> விமர்சனம் பண்றத விட அதில் ஒப்புக் கொள்ளவேண்டிய கருத்துக்கள் அதிகம் இருந்ததே உண்மை.//<br /><br />அக்கா,தேவந்தி கதை மட்டுமே படிச்சிருக்கேன்.<br /><br />// சரவணக்குமார் என்னுடைய விமர்சனத்தில் நான் ரசனைப்பார்வை என்றே குறிப்பிட்டு இருக்கிறேன். :)//<br /><br />கவனிச்சேன்..க்கா.மனச கஷ்டபடுத்தி இருந்தா மன்னிச்சிகோங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-15611753952209518052013-03-10T21:41:07.520-07:002013-03-10T21:41:07.520-07:00ரொம்ப சரியா சொன்னீங்கம்மா. விமர்சனம் பண்றத விட அதி...ரொம்ப சரியா சொன்னீங்கம்மா. விமர்சனம் பண்றத விட அதில் ஒப்புக் கொள்ளவேண்டிய கருத்துக்கள் அதிகம் இருந்ததே உண்மை.. <br /><br />சரவணகுமார் என்னுடைய விமர்சனத்தில் நான் ரசனைப்பார்வை என்றே குறிப்பிட்டு இருக்கிறேன். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-88729811636214757492013-03-04T20:59:47.877-08:002013-03-04T20:59:47.877-08:00திரு சரவணகுமார்,தங்கள் கருத்துக்கு நன்றி.ஆனாலும் இ...திரு சரவணகுமார்,தங்கள் கருத்துக்கு நன்றி.ஆனாலும் இங்கு ஒன்றை நான் குறிப்பிட்டாக வேண்டும்.எங்கள் ஆசிரிய-மாணவ உறவு அவ்வாறு பயத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக இல்லை;அது அன்பின் அடித்தளம் கொண்டது.அதனால்தான் ‘80களில் படித்த அந்த மாணவியின் அன்பு இன்னும் தொடர்கிறது.இன்னும் ஒன்று...வகுப்பறையில் பாடம் எடுப்பதிலிருந்து-நான் எழுதும் பேசும் எல்லாவற்றையும் எப்போதும் விமரிசிக்கும் சுதந்திரத்தையும் என் மாணவியருக்கு நான் கொடுத்தே வந்திருக்கிறேன்.எனவே என்னிடம் எவ்விதத் தயக்கமோ பயமோ அவர்களுக்கு ஒருபோதும் விளைந்ததில்லை.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-66357401731942819152013-03-01T00:36:33.471-08:002013-03-01T00:36:33.471-08:00தேனம்மை லெக்ஷ்மணன்அவுங்க, தேவந்தி கதை பத்தி எழுதி ...தேனம்மை லெக்ஷ்மணன்அவுங்க, தேவந்தி கதை பத்தி எழுதி இருந்தது சந்தோசமா இருந்துச்சு .மாணவியா தயங்கித் தயங்கித் , பயந்துக்கிட்டே உங்ககூட பிரச்சினை வந்துடக் கூடாது முன்ஜாக்கிரதையோட எழுதி முடிச்சு இருக்காங்க இல்லையா மேடம்.Anonymousnoreply@blogger.com