tag:blogger.com,1999:blog-973777845258784986.post4859009009908295285..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’-2Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-54667471840504620982012-08-18T09:31:36.888-07:002012-08-18T09:31:36.888-07:00அன்புள்ள ராஜா வந்திருக்கிறார் சிறுகதையை ஏற்கனவே வா...அன்புள்ள ராஜா வந்திருக்கிறார் சிறுகதையை ஏற்கனவே வாசித்திருந்தேன். அருமையான கதை. குழந்தைகளின் உலகத்தை அழகாக படம்பிடித்து காட்டியிருப்பார் ஆசிரியர். தாங்கள் தந்துள்ள கதைச்சுருக்கமும் , விளக்கமும் கதையை மேலும் புரிந்துகொள்ள வழி செய்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-25345612803746676912012-08-16T21:05:31.203-07:002012-08-16T21:05:31.203-07:00நன்றி சுசீலா .........
அருமையான கதையை காலம் கருதி...நன்றி சுசீலா .........<br /><br />அருமையான கதையை காலம் கருதி சுருக்கு அதே சமயம் கதையை படிக்கும் ஆவலையும் நல்ல விமர்சனத்தையும் ஒருங்கே கொடுத்து மனதை நிரப்பியிருகிரீர்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-83956566998041284922012-08-16T00:57:09.932-07:002012-08-16T00:57:09.932-07:00Ranjakumar Somapala S shared your link: "இப்ப...Ranjakumar Somapala S shared your link: "இப்போ பெரிதும் பேசப்படாத மிகத் தரமான எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மிக அருமையான கதை."எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-59790523359239241012012-08-15T21:58:58.001-07:002012-08-15T21:58:58.001-07:00நன்றி ஷாஜகான்...ஆனாலும் இணையத்திலேயேதான் கதை கிடைக...நன்றி ஷாஜகான்...ஆனாலும் இணையத்திலேயேதான் கதை கிடைக்கிறதே.ஒரு முறை படித்து விடுங்கள்.இன்னும் சிறப்பான உன்னத அனுபவம் கிட்டும்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-819064119851104672012-08-15T21:51:30.128-07:002012-08-15T21:51:30.128-07:00கதையைப் படித்த நினைவு இல்லை. ஆனால் கதைச்சுருக்கமே ...கதையைப் படித்த நினைவு இல்லை. ஆனால் கதைச்சுருக்கமே போதுமாக இருக்கிறது. மனதுக்குள் ஒரு நெகிழ்வுணர்வு. இதுதான் கதையின் வெற்றியோ?புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.com