tag:blogger.com,1999:blog-973777845258784986.post4958150572301124616..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: தாகூரின் தாக்கத்தில்.....Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-11675229728431751132011-10-06T18:20:51.566-07:002011-10-06T18:20:51.566-07:00மேடம்,நான் மிக சாதரணமாக பதிவு எழுதுபவள்.எனக்கு தற்...மேடம்,நான் மிக சாதரணமாக பதிவு எழுதுபவள்.எனக்கு தற்போது கிடைத்திற்கும் வாய்ப்பில் தங்களையும் தங்களின் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கலாம்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/7102011.htmlஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-52433076576868083982011-01-28T00:50:43.983-08:002011-01-28T00:50:43.983-08:00கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்.
சுசீலா சேச்சி
அழக...கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்.<br />சுசீலா சேச்சி<br />அழகியல் பாணியில் நுண்விவரிப்பு, இக்கட்டுரையில் பல இடங்களில் வருகிறது<br />மிகவும் ரசித்து, லயித்து, படித்தேன்.<br />வாழ்த்துக்கள்.<br />(எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்ட மினஞ்சல்)எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-33184001062851914102011-01-23T20:37:58.813-08:002011-01-23T20:37:58.813-08:00நண்பர்களுக்கு,
நன்றி..
நோபல் பரிசு பெறத் தகுதியானவ...நண்பர்களுக்கு,<br />நன்றி..<br />நோபல் பரிசு பெறத் தகுதியானவராக இருந்தது மட்டுமன்றி, அதற்குச் சாதகமான பல காரணிகளும் உடன் சேர்ந்ததனாலேயே தாகூர் அப் பரிசை வெல்ல முடிந்தது என்பதையும்,பாரதியின் சிறந்த கவிதைகள் ஆங்கிலத்திலோ,ஃஃபிரெஞ்சிலோ சுவை குன்றாமல் மொழிபெயர்க்கப்படாததுமே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததற்கான காரணம் என்பதையும் வங்க மொழிபெயர்ப்பாளராகிய கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி தனது அண்மை நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.<br />’’எந்தப் பரிசும் ஒரு கலைஞனின் தகுதிக்குச் சான்று அல்ல.....எந்த ஒரு பரிசும் ஒருவருக்குக் கிடைப்பது,சில சாதகமான காரணிகள் ஒன்றிணைவதைப் பொறுத்தது.அது ஒரு தற்செயல் நிகழ்ச்சி’’என்கிறார் அவர்...<br />இது எல்லாக் காலத்திலும் எல்லா விருதுகளுக்கும் பொருத்தமானதுதானே?எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-6075675074131060112011-01-23T17:26:38.926-08:002011-01-23T17:26:38.926-08:00அருமையான பகிர்வு .பகர்வுக்கு நன்றி .அருமையான பகிர்வு .பகர்வுக்கு நன்றி .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-22122371048267286992011-01-23T13:43:14.990-08:002011-01-23T13:43:14.990-08:00பாரதியைப் போலவே முற்போக்கு எண்ணங்களை எழுத்தில் வடி...பாரதியைப் போலவே முற்போக்கு எண்ணங்களை எழுத்தில் வடித்தவர் தாகூர். தாகூருக்குக் கிடைத்த தேசீய/உலகளவு அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கவில்லையே என்ற மண் ஆதங்கம் அவ்வப்போது தோன்றினாலும், பள்ளி/கல்லூரி நாட்களில் தாகூரின் கருத்துக்களைப் படித்து ரசித்தேன். பின்னாளில் தாகூரின் கலைத்தடங்கள் எந்த அளவுக்கு பரவியிருந்தது என்பதை அறிந்த போது பிரமித்துப் போனேன். இந்தியாவின் அசல் பொக்கிஷம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com