tag:blogger.com,1999:blog-973777845258784986.post579697445205242791..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-7)Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-39885105819506089162010-11-03T20:54:48.397-07:002010-11-03T20:54:48.397-07:00அப்படி மேலோட்டமாகச் சொல்லி விட முடியாது வசந்த்!அதற...அப்படி மேலோட்டமாகச் சொல்லி விட முடியாது வசந்த்!அதற்கு எத்தனையோ ஆழமான உட்காயங்களும்,உளவியல் அடிப்படைகளும் இருக்கின்றன.<br />சிறிய வட்டத்துக்குள்ளிருந்து விடுபட்டுப் பிரபஞ்சத்தை நோக்கித் தன் எல்லைகளை விரிவுபடுத்தவும்,ஆணோடான தன் மனத்தடைகளை நீக்கிக் கொண்டு சுமுகமான முறையில் - இயற்கைக்கு முரணின்றி வாழ்வைத் தொடரவுமே பெண் விரும்புகிறாள்.அந்தப் பாதையில் அவள் எதிர்ப்பட நேரும் தடைகள் இப்படியெல்லாம் கூட அவளைச் சந்தேகப்படவும்,எதிர் மனோபாவம் கொள்ளவும் தூண்டி விடுகின்றன.<br />பெண்களைச் சக உயிரிகளாகக் கருதும் மனோபாவம் ஆண்களிடம் மேலோங்குகையில் இவையெல்லாம் தானே மறைந்து மானுடம் மட்டும் எஞ்சும்.அதுவே நம் இலக்கு.தொடர்ந்து பல பதிவுகளில் இது பற்றி விரிவாகப் பேசுவோம்.காத்திருங்கள்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-81284136652318426482010-11-03T10:00:48.724-07:002010-11-03T10:00:48.724-07:00//ஆனாலும் வலிக்கிறவன் அழுவதற்கும்,வலியைப் புரிந்து...//ஆனாலும் வலிக்கிறவன் அழுவதற்கும்,வலியைப் புரிந்து கொள்ள முயல்பவன் அழுவதற்கும் வேறுபாடு உள்ளதில்லையா.//<br /><br />அப்படி இருக்கமுடியுமா என்றுத் தெரியவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அழுதுப்புலம்பினாரே வள்ளலார்! பெண்கள் மட்டும் தங்க்ளுக்கான உலகத்தை அமைத்துக்கொண்டு கோட்டைக் கட்டிக்கொண்டு, அந்த கோட்டையில் இருந்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியுமா? ஆண்களை சந்தேகப்படுவதாகத்தான் அமையும் இந்த நிலை. உண்மையாக ஆண்கள், பெண்கள் மேலே வரவே விரும்புகின்றார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படித்தான். ஆனால் பெண்கள் தான் இன்னமும் இன்னமும் சிறிய வட்டத்திற்குள் அடங்கிக் கொண்டு சுகம் கண்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது எனக்கு வியப்பும் வேதனையும் அளிக்கின்றது. <br /><br />உதாரணத்திற்கு எத்தனைபேருக்கு தங்களின் பெயர்களை வெறுமனே உமா ரமா என்று சொல்கின்றார்கள். உமா ராமநாதன் ரமா விஸ்வநாதன் என்று தானே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் பெண்ணே தன்னை சிறைப்படுத்தி வைத்துக்கொள்ளும் முயற்சி அள்ளவா?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-58250127649918647152010-11-03T09:50:06.376-07:002010-11-03T09:50:06.376-07:00சரியான கருத்துதான்.ஆனாலும் வலிக்கிறவன் அழுவதற்கும்...சரியான கருத்துதான்.ஆனாலும் வலிக்கிறவன் அழுவதற்கும்,வலியைப் புரிந்து கொள்ள முயல்பவன் அழுவதற்கும் வேறுபாடு உள்ளதில்லையா.<br />மேலும் ஆண் பேசவே கூடாது என்பது வாதமில்லை.இன்றைய பெண்ணியப் பார்வை இது என்பது மட்டுமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.தொடரும் அடுத்த பதிவுகளில் இன்னும் கூட விரிவாக அது அலசப்படும்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-13050354254493113462010-11-03T09:32:55.530-07:002010-11-03T09:32:55.530-07:00//'பெண்ணியச் சிந்தனைகளை ஆண் தீவிரமாகப் பேசலாம்...//'பெண்ணியச் சிந்தனைகளை ஆண் தீவிரமாகப் பேசலாம்;ஆனால் பெண்ணை நோக்க இவன் அதைப் பேசப் பொருத்தமானவன் அல்லன்.//<br /><br />இது சரியில்லை என்றே எண்ணுகின்றேன். மனிதம் என்கின்ற பரந்து விரிந்த நோக்கில் பார்த்தால் யாருடைய வலியையும் வேதனையையும் புரிந்துக்கொள்ள முடியும். அதனால் விடுதலைக்கு யாரும் குரல் கொடுக்கலாம் பெண் விடுதலையில் ஆணின் விடுதலையும் பின்னிப் பினைந்துள்ளது. காந்தி மகாத்மா ஆனார் என்றால் கஸ்தூரி பாய் அவர்களின் பங்கு நிச்சயம் உண்டு. அதனால் ஆண் பெண் பேதம் வேண்டாம். <br /><br />ஒட்டு மொத்த மனித சமூகம் உயரட்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் களத்திற்கு வரவேண்டும்.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.com