tag:blogger.com,1999:blog-973777845258784986.post5963553657756575830..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: எழுத்தாளனின் அறம்Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-15245215063289228582012-11-02T00:46:23.660-07:002012-11-02T00:46:23.660-07:00ஆமாம் ஹரிஹரன்...தனக்குக் கிடைத்த ஒரு சில வினாடிகளை...ஆமாம் ஹரிஹரன்...தனக்குக் கிடைத்த ஒரு சில வினாடிகளை வீணாக்காமல்,ப்ரோட்டோகால் போன்ற வரையறைகளை எல்லாம் கூடத் தாண்டிக்கொண்டு அவர்கள் செய்திருப்பது எத்தனை உன்னதமானது?எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-23056669902344434702012-11-01T23:53:30.281-07:002012-11-01T23:53:30.281-07:00நல்ல தகவல், வாள் முனையைவிட பேனாமுனை கூர்மையானது என...நல்ல தகவல், வாள் முனையைவிட பேனாமுனை கூர்மையானது என்பதை அந்த பேராண்மை நிரூபித்திருக்கிறது.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-70717297229534837922012-10-16T06:55:44.371-07:002012-10-16T06:55:44.371-07:00///பேனா முனை வாள்முனையை விடக்கூர்மையானதுதான்.........///பேனா முனை வாள்முனையை விடக்கூர்மையானதுதான்......ஆனாலும் அந்தப்பேனாவை வாள் போலக்கூரியதாக்குவது , அதற்குப் பின்புலமாக நின்று அதைப்பட்டை தீட்டி மெருகேற்ற வேண்டியது அந்த எழுத்தாளனிடம் சுரந்தாக வேண்டிய அலகிலாக் கருணையும்,அளவிட முடியாத மனித நேயமுமேயல்லவா?அவற்றைத் துறந்த வறட்டு எழுத்துக்கும் கடலில் பெய்யும் மழைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?///<br /><br />இந்த உணர்வு இருந்தாலே போதுமே சுசீலாம்மா.நன்றி.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-18807521951965412472012-10-16T06:53:30.869-07:002012-10-16T06:53:30.869-07:00பாலமுருகனின் சோளகர்தொட்டி மன உளைச்சலோடு உறக்கம் தொ...பாலமுருகனின் சோளகர்தொட்டி மன உளைச்சலோடு உறக்கம் தொலைத்த நாட்களையே அளித்தது.<br /><br />மஹாஸ்வேதாதேவியின் எழுத்தாள அறம் போற்றுதலுக்குரியது. அதைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் மகிழ்கிறேன். மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-65273526207671736852012-10-16T06:53:30.247-07:002012-10-16T06:53:30.247-07:00பாலமுருகனின் சோளகர்தொட்டி மன உளைச்சலோடு உறக்கம் தொ...பாலமுருகனின் சோளகர்தொட்டி மன உளைச்சலோடு உறக்கம் தொலைத்த நாட்களையே அளித்தது.<br /><br />மஹாஸ்வேதாதேவியின் எழுத்தாள அறம் போற்றுதலுக்குரியது. அதைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் மகிழ்கிறேன். மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-8309630091061210872012-10-11T03:53:02.533-07:002012-10-11T03:53:02.533-07:00மிகச்சரியாகச் சொன்னீர்கள் யோகன் பாரிஸ்.உங்கள் கூற்...மிகச்சரியாகச் சொன்னீர்கள் யோகன் பாரிஸ்.உங்கள் கூற்றை முற்றிலும் உடன்படுகிறேன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-80499154848381475422012-10-11T03:46:29.575-07:002012-10-11T03:46:29.575-07:00//அதைக் கூடச் செய்யாமல் எழுத்தை ஒரு திமிராக மட்டும...//அதைக் கூடச் செய்யாமல் எழுத்தை ஒரு திமிராக மட்டுமே கொண்டு சிலர் இருக்கிறார்களல்லவா//<br /><br />இவ்வரியைச் சாருநிவேதிதாவுக்கு அர்ப்பணிப்போம்.<br />சில எழுத்தாளர்கள் தம் புகழை இளம் பெண்களை மடக்கத்தான் பயன்படுத்துகிறார்கள்.<br />சாருநிவேதிதா முக்கிய உதாரணம். சில மாதங்களுக்கு முன் இணையம் நாறியதி இவரால்.<br />சோளகர் தொட்டி நான் வாசித்தேன். அம்மக்களுக்கு நடந்தது பெரும் கொடுமை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-18701226303014009732012-10-11T03:02:00.650-07:002012-10-11T03:02:00.650-07:00ஆமாம்,திரு ஷாஜகான்.
ஸ்வேதாதேவியைப்போன்ற ஒரு சமூகப்...ஆமாம்,திரு ஷாஜகான்.<br />ஸ்வேதாதேவியைப்போன்ற ஒரு சமூகப் போராளியாவது <br />எல்லோராலும் இயலாதது;அதற்கான தேவையும் இல்லை...<br />ஆனால்...தன்னால் முடியும் சந்தர்ப்பங்களில் முக்கியமான ஒரு பிரச்சினையை முன் வைத்து<br />தன்னால் முடிந்த வகையில் <br />உரிய இடங்களில், உரிய தருணங்களில் -<br />எழுத்தாளன் என்ற வகையில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களையும்,உயர்மட்டத் தொடர்புகளையும் பயன்படுத்தி அவன் சாதித்துக் காட்ட முடியும் என்பதையும்,சாதித்துக் காட்ட வேண்டும் என்பதையும்மே இங்கு பகிர நினைத்தேன்.<br />தெருவில் இறங்கி மல்லுக்கு நின்று போராடும் உடல் வலிமையை விட சுளுவானதுதானே இது..<br />இதைக்கூடச் செய்யாமல் எழுத்தாளன் என்ற மேட்டிமையோடு அவன் ஒதுங்கி விடக்கூடாது அல்லவா?<br />அதனால்தான்...குறைந்த பட்சம் என்ற சொல்லையே நான் பயன்படுத்தியிருக்கிறேன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-39012124747072867142012-10-11T02:25:59.224-07:002012-10-11T02:25:59.224-07:00அறியாத செய்தியை அறியச்செய்தமைக்கு நன்றி. மகாஸ்வேதா...அறியாத செய்தியை அறியச்செய்தமைக்கு நன்றி. மகாஸ்வேதா தேவி எழுத்தாளர் மட்டுமல்ல, போராளி. அவரோடு ஒப்பிடக்கூடிய எழுத்தாளர்கள் இங்கே யாரும் இல்லை.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.com