tag:blogger.com,1999:blog-973777845258784986.post668000780661696746..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’’கங்கையின் முழக்கம்..’’Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-21761783819508580902012-09-13T21:54:48.839-07:002012-09-13T21:54:48.839-07:00நன்றி....ஒரு சில நேரங்களிலாவது, மனிதர்கள் எல்லோருக...நன்றி....ஒரு சில நேரங்களிலாவது, மனிதர்கள் எல்லோருக்குமே சிறிது தனிமை தேவைதான்..அதைச் சுவைத்தே அதன் ருசியை முன்வைத்தேன்.<br />சித்திர வீதி....எனக்கும் பெருகி ஓடும் கங்கையைப்பார்த்ததும் வைகையின் வற்றிய கோலம் மனதுக்குள் நெருடாமல் இல்லை...ஆனால் மலைகளில் உயர உயரச்செல்லும்போதுதான் ஆற்றின் உண்மையான ஓட்டம் தக்க வைக்கப்படுவதைக்காண முடியும்.சமவெளிக்கு இறங்கி விட்டால் அது கங்கையோ..யமுனையோ நம் மக்கள் அதை விட்டு வைப்பதில்லை.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-82223586536882639662012-09-13T09:43:37.050-07:002012-09-13T09:43:37.050-07:00தங்கள் பதிவை வாசித்ததும் கங்கையை ஒருமுறை பார்க்க வ...தங்கள் பதிவை வாசித்ததும் கங்கையை ஒருமுறை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. <br /><br />இங்கு வைகையாறு ஆறுமாதத்துக்கு ஆறுநாள்தான் ஓடுகிறது. அதனால்தான் ஆறு என்று பெயர் வைத்தார்கள் என அடுத்த தலைமுறை எண்ணப்போகிறது என்ற பயம் வேறு எனக்கு வருகிறது.<br /><br />உங்கள் நாவலையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-12784982835614498532012-09-07T08:00:56.553-07:002012-09-07T08:00:56.553-07:00தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற கேள்விக்கு அழகா...தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற கேள்விக்கு அழகாக விடை தருகிறது தங்களின் அனுபவ நடை. - சம்பத்எஸ் சம்பத்https://www.blogger.com/profile/02200192753701875460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-17560968131908978222012-09-05T22:09:19.044-07:002012-09-05T22:09:19.044-07:00தனிமை எல்லாராலும் விரும்பிச் சுவைக்கப்படுவது அல்ல....தனிமை எல்லாராலும் விரும்பிச் சுவைக்கப்படுவது அல்ல. ஆனால் அதன் சுவை அலாதியானது. உங்கள் கட்டுரை அருமையாக அதைச் சொல்லிச் செல்கின்றது! கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-5374862549510550992012-09-04T04:30:50.318-07:002012-09-04T04:30:50.318-07:00சில் நாளாய் இப்படி ஒரு தனிமையை மனது ரொம்ப நாடுகிறத...சில் நாளாய் இப்படி ஒரு தனிமையை மனது ரொம்ப நாடுகிறது. மரமும் நீரும் அழைக்கிறது ...! <br /><br />எனக்கு முடியாதது உங்களுக்கு முடிந்தமைக்கு மகிழ்ச்சி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com