tag:blogger.com,1999:blog-973777845258784986.post6692458439095949685..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: மொழியெனும் தேவதை(என்னுரை)Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-72776543851834048552011-07-26T06:46:13.010-07:002011-07-26T06:46:13.010-07:00மிக்க நன்றி! கதையை படித்து நினைவு கூர்ந்தேன். ...மிக்க நன்றி! கதையை படித்து நினைவு கூர்ந்தேன். கதை நேரத்தில் வந்த கதைகள் எல்லாமே மனதை நெகிழ செய்த கதைகள்தான் இந்த கதை உட்பட. இதை பார்த்ததை விடவும் இப்பொழுது படித்தபோது கதா பாத்திரத்தின் உணர்வுகளோடு இன்னும் லயிக்க முடிந்தது. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-1758149880066272332011-07-25T22:05:14.896-07:002011-07-25T22:05:14.896-07:00நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
மீனாக்ஷி,கதைநேரம் ...நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...<br />மீனாக்ஷி,கதைநேரம் 36ஆவது பகுதியில் என் கதை இடம் பெற்றது.உண்மையில் அக் கதைக்கு நான் சூட்டிய பெயர் ‘கண் திறந்திட வேண்டும்’.அதே பெயருடன் இந்த வலைத் தளத்தில் கதையைப் படிக்கலாம்.<br />ராஜராஜேஸ்வரி.!ஆம்..நான் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்தான்..உடலும் உள்ளமும் அதுவரை வலுவாக இருந்தாக வேண்டும்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-31597504173217443992011-07-25T19:59:30.481-07:002011-07-25T19:59:30.481-07:00நான் அசை போட்டு வெளிக் கொணர வேண்டிய அனுபவங்களும் ந...நான் அசை போட்டு வெளிக் கொணர வேண்டிய அனுபவங்களும் நான் பயணித்தாக வேண்டிய இலக்குகளும் இன்னும் கூட எனக்குத் தொலைதுரக் கனவுகளாக மட்டுமே இருந்துக் கொண்டிருக்கின்றன.//<br /><br />மொழி என்னும் தேவதை அழ்கான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-12965850310002584402011-07-25T19:32:29.604-07:002011-07-25T19:32:29.604-07:00santhosam amma...
vazhththukkal amma...santhosam amma...<br />vazhththukkal amma...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-42058773678492467422011-07-25T18:21:49.657-07:002011-07-25T18:21:49.657-07:00இந்த முன்னுரையின் மூலம் எழுத்தாளர்கள் உலகில் உங்கள...இந்த முன்னுரையின் மூலம் எழுத்தாளர்கள் உலகில் உங்கள் தடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. <br />பாலு மகேந்திராவின் 'கதை நேரம்' முழுதும் பார்த்திருக்கிறேன். எல்லாமே அருமையாக இருந்தது. தலைப்புகள் நினைவில் இல்லாததால் அதில் நீங்கள் எழுதிய கதை எது என்று என்னால் நினைவு கூற முடியவில்லை. மன்னிக்கவும்! <br />உங்களை போன்றவர்களின் எழுத்தில் மொழியானவள் தேவதையாகத்தான் காட்சி தந்து கொண்டிருக்கிறாள்.<br />'தேவந்தி' புத்தக வடிவம் வசீகரமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.com