tag:blogger.com,1999:blog-973777845258784986.post7792883719772811386..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ’’நெஞ்சு நேர்பவளே..’Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-54657228615345137252012-04-15T08:32:22.589-07:002012-04-15T08:32:22.589-07:00உங்களிடம் தமிழ் படிக்காமல் போனேனே என்று வருத்தமாக ...உங்களிடம் தமிழ் படிக்காமல் போனேனே என்று வருத்தமாக இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-19516876265568024252012-04-15T08:29:39.333-07:002012-04-15T08:29:39.333-07:00'ஒழுக்கம்' என்று சொன்னதன் காரணம் 'தகா ...'ஒழுக்கம்' என்று சொன்னதன் காரணம் 'தகா ஒழுக்கம்' என்று அறிவிப்பதற்காகவென நினைத்திருந்தேன். இதென்ன.. 'இத்தனை நாள் பரைத்தையரோடு இருக்கலாம்' என்று டைம் டேபிள் போட்டுக் கொடுத்திருக்கிறார்களே? <br />வாவ்! நீங்கள் சொன்னது போல் இது அங்கீகாரம் தான்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-74212577145825589762012-04-12T21:50:40.858-07:002012-04-12T21:50:40.858-07:00அப்பாதுரையின் வினாவும் என் விடையும்;
//சமூகப் பொத...அப்பாதுரையின் வினாவும் என் விடையும்; <br />//சமூகப் பொதுப்புத்தி சார்ந்ததேயன்றித் தனி மனிதர்களின் உள்ளம் அதை ஏற்பதில் எத்தனை அலைக்கழிவுகளுக்கும் ஆத்ம வேதனைகளுக்கும் ஆளானபடி புறக்கணிப்பின் வேதனையால் துடித்திருக்கும் என்பதை எவரும் எண்ணிப் பார்க்காமல் மிகவும் எளிதாக அவ்வாறனதொரு கருத்தை வீசி விட்டுப் போய் விடுகிறார்கள்// மிகவும் ரசித்த வரிகள். பிரமாதம்.<br />சமூகம் அங்கீகரித்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளதா? சமூக வழக்கில் இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒருவேளை இரண்டும் ஒன்று தானோ? சரி தவறு என்ற கண்ணோட்டம் வரும்பொழுது எல்லாமே ஒடிந்து விடுகிறது போல் தோன்றுகிறது. அந்த நாளில் அப்படி வாழ்ந்தார்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளும் பக்குவம் வரவில்லை :)<br />'கழனிமாஅத்து விளைந்துகு தீம்பழம் பழனவாளை கதூஉமுரன்' (அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது :) என்று ஒரு பாட்டில் role reversal செய்திருப்பதை தமிழாசிரியர் மிகவும் லயித்துப் போய் விளக்குவார். இந்நிலையில் எது ஒழுக்கம்? (of course, எங்கள் வகுப்பில் எல்லாரும் ஆண்கள் :) <br />திரு அப்பாதுரை..<br />சமூக வழக்கில் இருந்தது என்று சொல்ல வேண்டுமென நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது.ஆயினும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் பரத்தையிற்பிரிவு என்பதையே ஒரு ‘ஒழுக்க’மாக வகுத்திருந்ததும் தலைவன்,குறிப்பிட்ட எந்தக் காலத்தில் எத்தனை நாட்கள் பரத்தையின் இல்லத்தில் தங்க வேண்டும் என்பதை வகுத்து வைத்திருந்தாதுமே அது சமூக அங்கீகாரமாகவும் இருந்திருக்கக் கூடும் என எண்ண வைக்கிறது.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-61498982772826613272012-03-30T05:00:21.028-07:002012-03-30T05:00:21.028-07:00அருமையான விளக்கம். சங்கபாடல்களை பற்றி நீங்கள் எழு...அருமையான விளக்கம். சங்கபாடல்களை பற்றி நீங்கள் எழுதும் பதிவுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது. இந்த பதிவிலும் உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன்.<br />பதிவை படித்ததும் அந்த தலைவியின் ஆழ் மனதில் உள்ள வருத்தத்தை நாமும் உணர்ந்து அவள் மேல் நம் இரக்கமும் ஊற்றெடுப்பது உண்மைதான். இது இந்த <br />பாடலுக்கு கிடைத்த வெற்றியே. <br />பதிவுக்கேற்ற படத்தையும் இணைத்தது அழகாய் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-33378998376934277812012-03-29T11:45:51.953-07:002012-03-29T11:45:51.953-07:00//‘’நான் உன் மனைவியாக இருந்திருக்கலாம்..ஆனால் உன் ...//‘’நான் உன் மனைவியாக இருந்திருக்கலாம்..ஆனால் உன் மனதின் ஒத்த அலைவரிசைக்குள் வரும் வாய்ப்பு-அந்த இடம்-இன்னொருத்திக்கல்லவா கிடைத்து விட்டது’’என்ற பெருந்தாபமும் அதை எப்படியாவது வென்றெடுத்தாக வேண்டும் என்ற உந்துதலுமே ’’யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’’என்னும் வரியில் அவளது ஆழ்மன ஏக்கத்தின் வெளிப்பாடாய்க் கசிகின்றன.இந்தப் பிறவியில் தான் அடைய முடியாத நெஞ்சு நெருக்கத்தை அடுத்த பிறவியிலாவது தான் அடைந்தே தீர வேண்டும் என்பதற்காகவே- அந்த வெற்றி இலக்கைக் குறியாகக் கொண்டே அடுத்த பிறவியிலும் அவன் கணவனாக வாய்க்க வேண்டும் என விழைந்திருக்கிறாள் அந்தத் தலைவி என்ற புரிதலும் தரிசனமும் அப்போது நமக்குக் கிட்டி விடுகின்றன.//<br /><br />வழிகாட்டல்கள் அருமைAnonymousnoreply@blogger.com