tag:blogger.com,1999:blog-973777845258784986.post8476846534350812893..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: முள்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-43969438973965056372010-06-29T08:43:02.811-07:002010-06-29T08:43:02.811-07:00நான் சமீபத்தில் வாசித்து பிரமிப்படைந்த நாவல் முள்...நான் சமீபத்தில் வாசித்து பிரமிப்படைந்த நாவல் முள் - திருமதி .முத்துமீனாள் அவர்கள் எழுதிய அந்த நாவலை வாசிக்கும் போது , புத்தகத்தை மூடி வைக்க தோன்றவே இல்லை . ஒரே முறையில் முழுவதுமாய் வாசித்து விட்டேன் . முள் நாவலுக்கு பின் இதே போன்று வாசிப்பு சுகத்தை அனுபவித்து வாசித்த நாவல் திரு . அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் . <br />தங்களின் பதிவில் முள் நாவலை பற்றி வாசித்தேன் . மீண்டும் பழைய நினைவுகள் பருவ காலங்களைப் போல வந்து சென்றது .<br />முள் நாவலின் மையவோட்டமே தன்னம்பிக்கைதான். <br />முள் பற்றி எழுதிய என்<br />அன்னைக்கு கோடி வணக்கங்கள் .மகாவிட்டலன்http://vittalankavithaigal.blogspot.comnoreply@blogger.com