tag:blogger.com,1999:blog-973777845258784986.post8519821335059429555..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-1Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-27605888168855213872012-03-30T21:34:44.510-07:002012-03-30T21:34:44.510-07:00காவல் கோட்டம் பற்றி ஒரு சாதரன வாசகனின் பதிவு. http...காவல் கோட்டம் பற்றி ஒரு சாதரன வாசகனின் பதிவு. http://nirmalcb.blogspot.com/2012/03/6.htmlNirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-83229214903140867152012-02-16T00:47:34.209-08:002012-02-16T00:47:34.209-08:00நல்ல பதிவு ! தொடருங்கள் ! நன்றி !<b>நல்ல பதிவு ! தொடருங்கள் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-29291151404298497822012-02-15T07:36:04.532-08:002012-02-15T07:36:04.532-08:00மதுரையை பற்றிய நாவல் , மதுரையில் நானும் அலைந்து தி...மதுரையை பற்றிய நாவல் , மதுரையில் நானும் அலைந்து திரிந்துள்ளேன், அந்த வீதிகள், மண்டபங்கள் இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது. வாசிக்க ஆவலாய் உள்ளேன்.<br /><br />ரிஷிகேசிலிருந்து தேவராஜ் விட்டலன்Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-41121127754159459412012-02-14T16:23:34.761-08:002012-02-14T16:23:34.761-08:00மதுரை வீதிகளில் அலைந்து, அலைந்து பித்தேறி சித்திரவ...மதுரை வீதிகளில் அலைந்து, அலைந்து பித்தேறி சித்திரவீதிக்காரன் என்ற பெயரோடு எழுதிவருகிறேன். மதுரை குறித்து இந்த நாவலில் வாசிக்க வாசிக்க மனது அந்தப்பகுதிகளுக்கே சென்றுவிடுகிறது. சடச்சி தங்கியிருக்கும் அமணமலை குகைக்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அமணமலை அடிவாரத்திலுள்ள கருப்புகோயில், ஆலமரம், தாமரைக்குளம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். இராமாயணச்சாவடி, மதுரைவீதிகள், புதுமண்டபம் எல்லாவற்றிலும் அலையும் ஞாபகங்களை கிளறிவிடுகிறது. மதுரைக்காரர்கள் காவல்கோட்டம் குறித்து எழுதும் போது தான் அதைக்குறித்து மற்றவர்கள் இன்னும் அதிகமாக அறிய முடியும். தங்கள் பதிவு அற்புதம். தொடர்ந்து வாசிக்க ஆவலாயிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-82679356901886911252012-02-14T10:48:18.621-08:002012-02-14T10:48:18.621-08:00மதுரை பற்றிய வரலாறு என்பதால் தீவிரமான அலசல்.. மதுர...மதுரை பற்றிய வரலாறு என்பதால் தீவிரமான அலசல்.. மதுரை பற்றிய முழுதகவல் கொடுக்கப்பட்டுள்ளது என நம்புகிறேன்….மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com