tag:blogger.com,1999:blog-973777845258784986.post8933933811015601252..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: நூல் வெளியீடுகள்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-52818359173400547722011-07-22T05:23:06.044-07:002011-07-22T05:23:06.044-07:00மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)Shankaran erhttps://www.blogger.com/profile/15646128432620530412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-9114283089223868312011-07-07T05:24:19.577-07:002011-07-07T05:24:19.577-07:00வாழ்த்துக்கள். இதுபோன்ற நூல்கள் இன்னும் பல எழுதி த...வாழ்த்துக்கள். இதுபோன்ற நூல்கள் இன்னும் பல எழுதி தமிழின் புகழுக்குப் பெருமை சேர்க்க என் வாழ்த்துக்கள்.<br />அன்புடன்<br />முனைவர் துரை.மணிகண்டன்மணிவானதிhttps://www.blogger.com/profile/10262730674550681157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-76923988913309442882011-07-06T22:20:46.114-07:002011-07-06T22:20:46.114-07:00வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்...வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.விழாவுக்கு வந்து சிறப்பிக்க அன்புக் கோரிக்கை விடுக்கிறேன்.அழைப்பிதழ் விரைவில் தளத்தில் வெளியாகும்.<br /><br />திரு அப்பாதுரையின் வினாவுக்கு....<br />பொதுவாக இப்போதெல்லாம் உலகப் பேரிலக்கியங்களை மொழி பெயர்த்து மறு ஆக்கம் செய்கையில்,அப் படைப்பின்மூலத்தையும்,மூலநூலாசிரியரையும் நன்கு அறிந்து தேர்ச்சி பெற்ற ஒருவரின் முன்னுரை அதில் இடம் பெற்று வருகிறது;நூல் குறித்த வலுவான புரிதலுக்கும்,தெளிவுக்கும் அது பயன்படுகிறது.அந்த நோக்கிலேயே ஜெயமோகனின் முன்னுரை முக்கியத்துவம் பெறுகிறது.எனது முதல் மொழிபெயர்ப்பான ‘குற்றமும் தண்டனையும்’நூலைப் படித்து அதன் தரத்தின் மீது அவருக்குச் சற்று நம்பிக்கை ஏற்பட்டிருந்தது;அவரது பல நெருக்கடியான வேலைகளுக்கு நடுவே என் ’அசடன்’மொழியாக்கத்தை முழுவதும் படித்து மதிப்புரை எழுத அவருக்கு நேரம் கிடைப்பது அரிதென்பதால்வாழ்த்துரை மட்டுமே கேட்டிருந்தேன்; அவரோ மூலநூல் பற்றிய ஆய்வாகவே அதை எழுதி தஸ்தயெவ்ஸ்கியின் பல பரிமாணங்களையும் எடுத்துக் காட்டிவிட்டார்.<br />அது,மூல நூலுக்கு ஒரு முன்னோட்டம்.மொழியாக்கத்தில் நுழைய ஒரு வாயில்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-47225210987596855092011-07-06T08:26:14.531-07:002011-07-06T08:26:14.531-07:00மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! ஜெயமோகன் அவர்களின் ...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! ஜெயமோகன் அவர்களின் முன்னுரையையும் படித்தேன். மிகவும் அருமை. மேலும் அவர் உங்கள் 'குற்றமும் தண்டனையும்' மொழி பெயர்ப்பை தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்பில் ஒரு சாதனை என்று பெருமைபடுத்தி எழுதி இருந்ததை படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களின் இந்த சாதனைகளுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். <br />'தேவந்தி' அழகான தலைப்பு. உங்கள் சிறுகதை தொகுப்பை படிக்க மிகவும் ஆவலாக உள்ளது. இந்தியா வரும்பொழுது நிச்சயம் இந்நூல்களை எல்லாம் படிப்பேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-3216113239284009832011-07-05T20:45:27.796-07:002011-07-05T20:45:27.796-07:00வாழ்த்துகள் அம்மா... வெளியீட்டு விழா பற்றிய விவரங...வாழ்த்துகள் அம்மா... வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் முடிவானதும் சொல்லுங்கள்.... வடக்கு வாசல் மூலம் வெளியாகும் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா தில்லியில் தானே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-57585008254899889982011-07-05T20:02:18.464-07:002011-07-05T20:02:18.464-07:00ஜெயமோகன் முன்னுரை படித்தேன் - தவறாக நினைக்க வேண்டா...ஜெயமோகன் முன்னுரை படித்தேன் - தவறாக நினைக்க வேண்டாம் - உங்கள் புத்தகத்தைப் படித்து விட்டுத் தானே எழுதினார்? ஒரு வேளை முன்னுரை என்றால் என்ன என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டேனோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-56754829770004783822011-07-05T08:18:19.962-07:002011-07-05T08:18:19.962-07:00வாழ்த்துக்கள் அம்மா ..ஜெ அசடன் முன்னுரை வாசித்தேன்...வாழ்த்துக்கள் அம்மா ..ஜெ அசடன் முன்னுரை வாசித்தேன் ..மிகவும் நன்றாக வந்துள்ளது என்றே எண்ணுகிறேன் .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-59127659214821270272011-07-05T01:44:22.941-07:002011-07-05T01:44:22.941-07:00இங்கும் .. அங்கும் ..
எங்கும் வாழ்த்துகள்!!!இங்கும் .. அங்கும் ..<br />எங்கும் வாழ்த்துகள்!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-89864601852528382622011-07-05T01:43:41.965-07:002011-07-05T01:43:41.965-07:00வாழ்த்துகள்.வாழ்த்துகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-2130454690760940962011-07-04T19:06:26.771-07:002011-07-04T19:06:26.771-07:00வாழ்த்துக்கள் அம்மா, நூல்களை படிக்க ஆவலுடன் உள்ளேன...வாழ்த்துக்கள் அம்மா, நூல்களை படிக்க ஆவலுடன் உள்ளேன்Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-65715182401522344442011-07-04T18:32:08.466-07:002011-07-04T18:32:08.466-07:00பென்னேஸ்வரன் ஏற்கனவே வடக்குவாசல் வெளியீடு பற்றி சொ...பென்னேஸ்வரன் ஏற்கனவே வடக்குவாசல் வெளியீடு பற்றி சொல்லி இருந்தார். வாழ்த்துகள் அம்மாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-69720893716709003282011-07-04T11:35:47.595-07:002011-07-04T11:35:47.595-07:00வாழ்த்துக்கள். அரிய முயற்சி.வாழ்த்துக்கள். அரிய முயற்சி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com