tag:blogger.com,1999:blog-973777845258784986.post9004446144807893965..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: ஒரு பாலைப்பயணம்-4 [இறுதி]Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-16369888892749616122013-02-06T00:14:22.706-08:002013-02-06T00:14:22.706-08:00இன்று நிஜமாகவே என் வாழ்விலொரு பொன்னாள் என நினைக்க...இன்று நிஜமாகவே என் வாழ்விலொரு பொன்னாள் என நினைக்கிறேன். நான் மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் மாணவி. கல்லூரியில், சிறுகதைப் போட்டியில் மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டேன்(தாங்கள் நடுவராக இருந்தீர்கள்). கல்லூரி முடிந்தததும், ஓரிரு வருடங்களில்,'அவள் விகடன்' பத்திரிகை மதுரையில் நடத்திய 'ஜாலி வீல்' சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு எனக்குக் கிடைத்தது(தாங்களும் நடுவர்களில் ஒருவராக இருந்தீர்கள்). மேடையில் 'நீ நம்ம காலேஜ்' தானே என அடையாளம் கண்டு கொண்டு வாழ்த்தினீர்கள். திருமதி. அனுராதாரமணன், திரு.ஞானி ஆகிய இருவரும் உடனிருந்த சமயம் அது. இன்று இணையம் மூலம் தங்கள் அருமையான பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பும், தங்களைப் பின் தொடரும் பொன்னான வாய்ப்பும் கிடைக்கப்பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மிக மிக நன்றி அம்மா.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.com