19.5.09

காயம்பட்ட பெருநிலம்



''எல்லோரும் போய் விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெரு நிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை....''



( சேரனின் 'ஊழி' கவிதையிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக