துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.4.17

குற்றமும் தண்டனையும் புதிய பதிப்பு-செம்பதிப்பு

என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் ,தங்கள் சிறப்பு வெளியீடாக- செம்பதிப்பாக- வெளியிட்டுள்ளனர். 
தொடர்புக்கு; 
Natrinai Pathippagam,​6/84,​
Mallan Ponnappan Road,
​Triplicane, Chennai - 600005, 
044 28482818, 9486177208​.. 
natrinaipathippagam@gmail.com



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....