துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.3.11

வழி காட்டும் மதுரை...!


       ’’வாக்குப் பொறுக்கிகளின் சந்தை இரைச்சல்களுக்கு நடுவிலிருந்து,
சத்தியத்தின் வீரியம் மிக்க குரல் ஒன்று மதுரை மண்ணிலிருந்து ஒலித்திருக்கிறது.’’

தேர்தல் களம்!
கறுப்பு வெள்ளைப் பணமெல்லாம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் காலகட்டம்!
பணக் கவரை மறைவாக நீட்டி விட்டு

18.3.11

ஒரு மொழிபெயர்ப்பாளரின் அனுபவக் குறிப்புகளிலிருந்து..


இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தக்கவரும், எழுத்தாளருமான கொல்கத்தாகிருஷ்ணமூர்த்தி அவர்களின் 21 கட்டுரைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருப்பது புதிய காற்று - ஒப்பிலக்கியப் பார்வைகள் என்னும் அவரது நூல். 

12.3.11

மீட்டுருவாக்கப் படைப்புக்கள்...


இன்றைய நவீனப்படைப்புலகிலும்,திறனாய்வுத் தளத்திலும் பரவலாகப் பேசப்படும் கருத்தியல்களுள் - மறுவாசிப்பு /மீட்டுருவாக்கம் என்பது, சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
ஒரு திறனாய்வாளன் மறுவாசிப்பு செய்கையில்

9.3.11

’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல்..

கீதா தர்மராஜன் என்பவரால் (1989ஆம் ஆண்டில்) புது தில்லியில் துவங்கப்பட்ட
  ’கதா என்னும் தன்னார்வ அமைப்பு,குழந்தைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் சமூக வளர்ச்சித் திட்டத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறது.
’கதா’ என்னும் தனது பெயருக்கேற்ப,  நல்ல கதைகள் மற்றும் நூல் வாசிப்புக்களை அடித்தளமாகக் கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுகோல் அளிப்பது கதாவின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையாக விளங்கி வருகிறது.
வாசிப்பை ஓர் இயக்கமாக்கியபடி, பிற பொது வாசகர்களிடம் நல்ல இந்திய மொழிக் கதைகளைக் கொண்டு செல்லும் பணியினையும்,அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடும் பணியினையும் கூட

7.3.11

சர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....


மகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்று என்பதை விடவும்
அனுசரிப்புக்கு உரியது ( to be observed rather than to be celebrated  ) என்பதே பொருத்தமாகப் படுகிறது..

பொதுவான தளத்தில் மதிப்பீடு செய்கையில் மகளிரின் நிலை ,முன்னேற்றம் பெற்று விட்டிருப்பது உண்மைதான் என்றபோதும்

5.3.11

தினமணி கதிரில் என் நேர்காணல்...


இன்று - 6/3/2011 தினமணி கதிரில் வெளியாகியிருக்கும் எனது நேர்காணல்....

ஓய்வின்றி உழைப்பது பிடித்திருக்கிறது!

First Published : 06 Mar 2011 12:00:00 AM IST


எப்படா வேலையிலிருந்து ஓய்வு பெறுவோம், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்று நினைப்பவர்கள் மத்தியில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....