மொழியாக்கத்தின் பொதுவான இயல்புகள் குறித்தும்,
தஸ்தயெவ்ஸ்கியின் இருபெரும் படைப்புக்களை (குற்றமும் தண்டனையும்,அசடன்) மொழிபெயர்ப்புச் செய்கையில் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள் குறித்தும் புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் புலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்களோடு கலந்துரையாட வருமாறு, தமிழ் மொழிப்புலத்தின் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
25.4.11
17.4.11
நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -2
(நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -1 என்னும் பதிவின் தொடர் இடுகை)
மரபின் செழுமையோடு,அதன் வேர்களை விட்டு விடாமல் நவீன இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைவானதுதான்.அந்தக் குறையை ஈடு செய்யும் முழுத் தகுதி பெற்ற நாஞ்சில் நாடன் தமிழின் மரபிலக்கியங்கள் பலவற்றில்
6.4.11
இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால்,
நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்பதிவு செய்ய ...
விலை;ரூ.600.00
முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00
கூரியர் செலவு;ரூ;75.00
ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
முன் பதிவுத் தொகையை
‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம்.
நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.
எண்; 1013256227
இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்..
உடுமலை.காம்.
நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால்,
நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்பதிவு செய்ய ...
விலை;ரூ.600.00
முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00
கூரியர் செலவு;ரூ;75.00
ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
முன் பதிவுத் தொகையை
‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம்.
நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.
எண்; 1013256227
இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்..
உடுமலை.காம்.
காண்க இணைப்பு;
அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்
3.4.11
நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து....-1
முன் குறிப்பு;
நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற தில்லி வந்தபோது அவரது பரிசு பெற்ற படைப்பான ‘சூடிய பூ சூடற்க!’ தொகுப்பிலுள்ள கதைகளை முன் வைத்து வானொலியிலும்,தில்லிதமிழ்ச்சங்கத்திலும் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்.
கடந்த சில மாதங்களாகத் தற்காலத் தமிழ் ஆர்வலர்களின் மத்தியில் மட்டுமன்றிப் பரவலாகப் பல ஊடகங்களிலும் கூடப் புழங்கி வரும் ஒரு பெயர் நாஞ்சில் நாடன்..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பரவலான கவனம் பெற்ற பதிவுகள்
-
வேட்டைய ராஜாவின் கணினியுகப் பதிப்பு.. பிரமிப்பூட்டும் வகையில் பிரம்மாண்டமானதொரு பின்புலத்தை முன் வைத்தபடி நீதிபோதனை செய்யும் சங்கரின் ப...
-
( தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு 2 ) சங்கக் காதல் கவிதைகள் வெறும் தன்னுணர்வுப் பாக்கள் மட்டுமல்ல;சமூகச் சித்தரிப்புக்கும் உரிய இடமளிப்பவை அ...
-
* இணையத்தில் எழுத்துக்களைப் பதிக்கத் தொடங்கி மிகச் சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று (வலைப்பூ தொடங்கியது நவ.2008இல்) மூன்றாம்ஆண்டில் அடி வை...
-
கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன... எழுத்த...
-
’’இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருப்பது உண்மைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்ம...
-
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. ' ரப்ப 'ரில் தொடங்கிக்...
-
மகளிர் மட்டும். . . காதுச் சவ்வே கிழிஞ்சு போயிடற மாதிரி இரைச்சலோட..கல்யாண வீட்டு ‘ஸ்பீக்கர்’பொட்டியிலேயிருந்து அலறிக்கிட்டிருந்த முக்கல...
-
’ ’உண்மையின்அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’’எனக் குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி அந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள ஆக்கமே இடியட...
-
விழாவுக்கு முன்... இலக்கிய உரையாடல்களையும்,விவாதங்களையும் மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் ஓர் இலக்கிய அமைப்பை நண்பர்களோடு தொடங்க வேண்டும்,அ...
-
விருதுவிழா.. . ஆ.மாதவனுக்கு ‘ விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ’அளிக்கும் விருது விழா நடைபெற்ற கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரிக் கலையரங்குக்கு ம...

