துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.3.10

பரிசுக்கு வாழ்த்து

மூத்த எழுத்தாளரும் , வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்புக்களைத் தமிழாக்கம் செய்து(மஹா ஸ்வேதா தேவி,ஆஷா பூர்ணாதேவி) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்திருப்பவருமான கொல்கத்தா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
’நான் கடந்து வந்த பாதை’
என்ற தனது தன் வரலாற்று நூலுக்காக
இவ்வாண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
(அந்நூல் குறித்த மதிப்புரையை இவ் வலைத் தளத்தில்
உழைப்பின் தன் வரலாறு’- http://masusila.blogspot.com/2009/11/blog-post_19.html
என்ற தலைப்பில் காணலாம்)
மிகச் சிறந்த எழுத்து உழைப்பாளியும்,நான்காவது முறையாக இலக்கியச் சிந்தனை பரிசு பெறுபவருமான திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

3 கருத்துகள் :

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல தகவல். படித்துவிட்டு மீண்டும் வருகை தருகிறேன். நன்றி,

ராமலக்ஷ்மி சொன்னது…

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

Pandian R சொன்னது…

anbin Amma,
Mikka magizhchi. Aiya Thiru Krishnamurthi born in Pudukkottai, my native place. I had a glorious chance to meet him and interact with him in the beginning of this decade through his brother Prof. Swaminathan. He was so nice, highly knowledgeable resource person. I am so glad to read about him in your blog.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....