துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.4.23

பாரதி என்றொரு மானுடன் - மதுரைக்கல்லூரி உரை

மதுரைக்கல்லூரி சுயநிதிப்பிரிவு தமிழ் மாணவர்களுக்கு 5.4.2013 அன்று ‘பாரதி என்றொரு மானுடன்’’என்ற தலைப்பில் உரையாற்றியது இனிமையான அனுபவம். பழைய ஆசிரிய வாழ்க்கையை இன்னுமொரு முற்பகலில் வாழ முடிந்தது போல் இருந்ததது.

 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....