துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.5.24

‘ அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ - ‘ கவிதை உறவு’ பரிசு

 சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தில் ‘ கவிதை உறவு’ ( மனித நேய இலக்கியத் திங்கள் இதழ்) என் அண்மை நாவலாகிய ‘ அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ என்னும் படைப்பைப் பெண்ணியம்/ பெண் நலம் என்ற வகைப்பாட்டில் தேர்வு செய்திருக்கிறது. அமைப்பாளர்களுக்கும்,நடுவர்களுக்கும், செய்தியை என்னிடம் தெரிவித்த கவிஞர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றி. நூலை வெளியிட்ட ஹெர் ஸ்டோரீஸுக்கும் நன்றி பல.






கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....