‘தொன்மம் தொட்ட கதைகள்’ என்ற வரிசையில் தமிழ் இந்து திசை நாளிதழில் ஆய்வாளர் திரு சுப்பிரமணி ரமேஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரை வரிசையில் இன்று -12.05.24- இடம் பெற்றிருக்கும் சிறுகதை நான் எழுதி தில்லி வடக்கு வாசல் இதழில் (2007)வெளியான ‘ தேவந்தி’ - சிலப்பதிகார தேவந்தி கதையின் மறு உருவாக்கம்.விமரிசனத்தோடு கதையையும் வாசிக்க விரும்புவோருக்கான இணைப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக