துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.2.09

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார்



எளிமை,அர்ப்பணிப்புடன் கூடிய கடுமையான உழைப்பு, இசைத்துறை தவிர வேறு எதிலும் கவனத்தைச்சிதற விடாத ஆழமான லயிப்பு....இவற்றால் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப்பெற்று தமிழத்தின் -இந்தியத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி இசைக்கொடி நாட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....