தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
கவிதை
இலக்கியச் சந்திப்பு: 2013/03
தமிழில் தலித் கவிதைகளும் தன்நிலை போக்குகளும்
திரு. சு.அம்பேத்கார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.
இப்படிக்கு, அன்புள்ள அம்மா...
டேனிஷ் கவிதை மொழிபெயர்ப்பு நூல் குறித்து
பேரா.எச்.பாலசுப்பிரமணியம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்- 20 நி.
சாவின் மீதான பாடல்
- பா.அகிலனின் கவிதை மீதான அனுபவக் குறிப்பு
திரு. தி.சதீஷ்குமார்
திரு. தி.சதீஷ்குமார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.
1 கருத்து :
அன்புடையீர்,
வணக்கம்.
நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.
அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.
படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
கருத்துரையிடுக