துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.3.13

தில்லிகை-மார்ச் நிகழ்வு


தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கவிதை
இலக்கியச் சந்திப்பு: 2013/03

தமிழில் தலித் கவிதைகளும் தன்நிலை போக்குகளும்
திரு. சு.அம்பேத்கார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

  இப்படிக்கு, அன்புள்ள அம்மா...
டேனிஷ் கவிதை மொழிபெயர்ப்பு நூல் குறித்து
பேரா.எச்.பாலசுப்பிரமணியம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்- 20 நி.

சாவின் மீதான பாடல்
- பா.அகிலனின் கவிதை மீதான அனுபவக் குறிப்பு
திரு. தி.சதீஷ்குமார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

                                                                                         கலந்துரையாடல் 30 நி.

                                                                                                      9 மார்ச் 2013, 

                                                                       இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு 


                                                                                  பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், 
                                                                                                    ராமகிருஷ்ணாபுரம் 

                                                                                இலக்கிய ஆர்வம் கொண்டோர்  நண்பர் சூழ வருக! 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....