துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.1.14

தாயகம்கடந்த தமிழ் -அனைத்துலகமாநாடு கோவையில்...


தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில் ஓர் அனைத்துலக மாநாடு கோவையில், ஜனவரி 20, 21, 22 ஆகிய நாள்களில் நிகழவிருக்கிறது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டின் துவக்க விழா காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் NGP கலை அறிவியல் கல்லூரியில் 20ம் தேதி மாலையும் கருத்தரங்க அமர்வுகள் 21. 22 ஆகிய நாள்களில் KMCH மருத்துவ மனையில் உள்ள கருத்தரங்க அறையிலும் நடைபெறவுள்ளன.
[எழுத்தாளர் மாலன் அவர்களிடமிருந்து வந்திருக்கும் அழைப்பும் செய்தியும்....]





கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....