’’வேண்டியபொழுது திறக்கவும்,தேவையில்லாத நேரங்களில் அடைத்துக் கொள்ளவும் மனித மனம் ஒரு இயந்திரமில்லை ..’’
’பெருமையின் முடிவில்.’...ஆர்.சூடாமணி
தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் வணிக நோக்கமற்ற இலக்கியத்தரம் வாய்ந்த தன் எழுத்துக்களால் -ஆழமான உளவியல் நோக்கால்- தேர்ந்த ரசனை கொண்ட வாசகர்களின் மதிப்பைப் பெற்றிருப்பவர் அமரர் ஆர்.சூடாமணி.
முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உருவாக்கியுள்ள சூடாமணி, தமது படைப்புக்களுக்காகக் கலைமகள்,கல்கி முதலிய இதழ்களிலிருந்தும்,இலக்கியச்சி
முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உருவாக்கியுள்ள சூடாமணி, தமது படைப்புக்களுக்காகக் கலைமகள்,கல்கி முதலிய இதழ்களிலிருந்தும்,இலக்கியச்சி
கணவன் மனைவிக்கிடையிலான மௌனப்போராட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டமின்றி அழுத்தமாக முன் வைக்கும் அக்கதை பற்றி.....