துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.1.12

எஸ்.ராவுக்கு இயல்விருது


தமிழிலக்கியப் பரப்பைத் தங்கள் ஆழமான படைப்புக்களால் அர்த்தமுள்ளதாக்கி வரும் சமகால எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஆத்மார்த்தமான பங்கு குறிப்பிட்டுச் சுட்டத்தக்க முக்கியத்துவம் கொண்டது. இலக்கிய இதழ்களில் எழுதினாலும்,வெகுஜன இதழ்கள் என்றாலும் நிறத்தை மாற்றிக் கொள்ளாமல் தரக் கட்டுப்பாட்டோடு எழுதக் கூடிய மிகச் சிலரில் எஸ்.ராவும் ஒருவர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....