துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.4.09

தமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் தளம்



உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அவர்களையும், அவர்களது படைப்புக்களையும் இலக்கிய ஆர்வலர்களின் பார்வைக்கு முன் வைக்கும் அரியதொரு முயற்சியாகக் கீழ்க் காணும் முகவரியில் ஒரு வலைத் தளம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.http://www.tamilauthors.com

படைப்பாளர்கள்,தங்களைப்பற்றிய குறிப்புக்களையும் ,படைப்புக்கள்,வெளியீடுகள் குறித்த தகவல்களையும் editor@tamilauthors.comஎன்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி வைத்தால் அவை தொகுக்கப்பட்டுத் தளத்தில் சேமிக்கப்படுகின்றன; தேவைப்படும் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும்,தமிழ் வாசகர்களும், ஆய்வு மாணவர்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழி அமைத்துத் தரவிருக்கும் இத் தளத்திற்குத் தமிழிலக்கிய உலகின் சார்பாக நல் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....