துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.1.10

அறிவிப்பு

இன்றைய தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள
வலையுலகப் படைப்பாளிகள்!
என்னும் கட்டுரையில் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.

''தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.''

முழுக்கட்டுரையையும் படிப்பதற்கான இணைப்பு

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial+Articles&artid=176715&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

6 கருத்துகள் :

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani சொன்னது…

மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
மொக்கைப் பதிவுகள் போட்டு சூடான இடுகையில் இடம் பிடிப்பதை விட நல்ல இடுகைகள் எழுதி பின்னூட்டம் பெறவில்லையென்றாலும் வெகுஜன பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டும் தரம் பெற்றவர்களுக்கு
//மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//

மனமர்ந்த வாழ்த்துக்கள்

shaan சொன்னது…

வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Pandian R சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா. தரமான கருத்துறைகள் கொண்ட வலைப்பூக்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....