துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.6.12

தில்லிகை-ஜூன் நிகழ்வு


புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூன் மாதக் கூட்டம் 9 ஜூன் 2012. இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

இலக்கியச் சந்திப்பின் கருப்பொருள் ; தில்லியும் தமிழ் இலக்கியமும்

1 கருத்து :

அப்பாதுரை சொன்னது…

தல்லிகை போலத் தெரிகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....