துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.1.13

தில்லிகை-ஜன.நிகழ்வு


ஜனவரி தில்லிகை - அழைப்பிதழ்
தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்


பெண்மை

இலக்கியச் சந்திப்பு: 2013/01

மாதவிடாய் –ஆவணப்படம்

இயக்கம்: திருமதி கீதா இளங்கோவன்

ஊடக தகவல் அதிகாரி – 38 நி.


பெண்மை

பேராசிரியர் உமா தேவி

தில்லிப் பல்கலைக்கழகம் - 20 நி.


பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பேராசிரியர் திரு கி. நாச்சிமுத்து

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.


இன்றைய சூழலில் பெண்மை

திருமதி சத்யா அசோகன்

பண்பாட்டு அமைச்சகம் - 20 நி.


12 ஜனவரி 2013, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....