துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.6.13

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்…3-[குவாலியர்]



விஜய ராஜே சிந்தியா , மாதவராவ் சிந்தியா, வசுந்தரா சிந்தியா, ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா எனத் தொடர்ந்து செல்லும் சிந்தியாக்களின் செல்வாக்கால் சிந்தியா நகரம் என்றே அழைக்கப்படும் குவாலியர் நகரத்து அரண்மனையில் மேலும் சில காட்சிகள்….



வேட்டையாடிப் பாடம் செய்யப்பெற்ற புலி 

உலகப்புகழ் பெற்ற தரை விரிப்பு 


சாரட் வண்டியுடன் என் பேரன் 



வண்ணமயமான ஷாண்டிலியர் விளக்குகள்


[பயணம் தொடரும்...]

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....