துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.7.12

முத்துக்கிருஷ்ணனின் வலைத்தளம்

என் மதுரை நண்பரும் இலக்கிய ,மனித உரிமை, சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் ஒரு வலைத்தளம் தொடங்கியிருக்கிறார்.

நண்பரின் வலைத்தளம் சிறக்க வாழ்த்துக்கள்....

அது பற்றி அவர் சொற்களில்..
அன்பு நண்பர்களே

ஒரு புதிய பயணத்திற்காக ஆயத்தமாகிறேன், பள்ளி பருவத்தில் சுற்றுலா செல்ல கிளம்பியது போன்ற உணர்வுடன் கடந்த ஒரு மாதமாக புத்துணர்வு ததும்பும் மனநிலையுடன் அலைந்து திரிகிறேன். எழுதத் தொடங்கிய காலம் முதல் பல வாசகர்கள், எழுத்தாளர்கள் தொடர்ந்து என்னிடம் வைத்த வந்த கோரிக்கையை காலம் கடந்து நிறைவேற்றியுளளது.
இதை பற்றிய ஒரு பதிவை உங்கள் இணையதளத்தில், முகநூலின், வலைபக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜூலை 1 ஆம் தேதி இணையதளம் பதிவேறும்.
முத்துகிருஷ்ணன்

1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

அ.முத்துக்கிருஷ்ணனின் தளம் குறித்த தகவலுக்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....