துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.9.12

’’மேன்மைத் தொழிலில்..’’

விநாயகர் நான்மணிமாலையில் பாரதி வேண்டுவதே இன்று
நம் வேண்டுதலும்....

‘’பக்தி உடையார் காரியத்தில்
  பதறார் மிகுந்த பொறுமையுடன்
  வித்து முளைக்கும் தன்மை போல்
  மெல்லச் செய்து பயன் அடைவர்
  சக்தி தொழிலே அனைத்தும் எனில்
  சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்...
  வித்தைக்கு இறைவா கணநாதா
  மேன்மைத் தொழிலில் பணி எனையே’’

‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
  இமைப்பொழுதும் சோராதிருத்தல்
  மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
  சிந்தையே இம்மூன்றும் செய்’’


காண்க,இணைப்பு;

பாரதியின் விநாயகர் நான்மணிமாலை...



கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....