துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.9.12

’தில்லிகை’-செப்டம்பர் நிகழ்வு

                                                         செப்டம்பர் மாதக் கூட்டம் ,
8- 9-2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.


இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

தமிழ்ச்சிறுகதைகளைப் பொருளாகக் கொண்டு நிகழும் இந்த இலக்கிய 

அரங்கிற்கு வருகை தரவும், தொடர்ந்து நிகழும் கலந்துரையாடலில் 

பங்கேற்கவும் 

தில்லி தமிழ் ஆர்வலர்களை தில்லிகை இலக்கிய வட்டம் அன்புடன் 

வரவேற்கிறது.


1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

சிறுகதை குறித்த அந்நிகழ்வை குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள். தில்லிகைக்கு வர இயலாத எங்களுக்கெல்லாம் உபயோகமாயிருக்கும். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....