துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.12.14

யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா-படங்கள்-1


என் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா
கோவையில் 27 மாலை சிறப்பாக நடைபெற்றது
நிகழ்வின்  புகைப்படங்கள் சில...


யாதுமாகி’ நாவலின் வெளியீடு
பாவண்ணன் வெளியிட ஜெயமோகன் பெற்றுக்கொள்கிறார்
உடன் வம்சி பதிப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான கே வி ஷைலஜா

மனதில் உறுதி வேண்டும் பாடலோடு நிகழ்ச்சி தொடங்குகிறது....

விழாவில் வரவேற்பு நிகழ்த்தும் இலக்கிய வட்ட நண்பர் சுரேஷ்



நாவலின் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் எழுத்தாளர் திரு ஜெயமோகன்
பாவண்ணன் உரை

நாவல் வெளியீட்டு விழாவைத் தொகுத்து விழாவைத் தொகுத்து வழங்கும் என் மகள் மினு பிரமோத்-சுங்கம்,மற்றும்கலால்துறை கூடுதல் ஆணையர்
என்மருமகனும் வனத்துறை உயர் அதிகாரியுமான திரு பிரமோத் கிருஷ்ணன் திரு ஜெயமோகனுக்கும் பாவண்ணனுக்கும் சிறப்புச்செய்கிறார்

வெளியீட்டு விழாவில் உரையாற்றும் கே வி ஷைலஜா

என்னுரை


’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழாவில் என் தோழியும் பேராசிரியருமான பாத்திமாஉரையாற்றுகிறார்

என் தோழியும் பேராசிரியருமான அனுராதா உரையாற்றுகிறார்
எழுத்தாளர் திரு பவாசெல்லதுரையுடன் நான்.
நூல்முகப்பட்டையை வடிவமைத்த பவா-ஷைலஜாவின்மகன் வம்சிக்கு நினைவுப்பரிசு வழங்கும் தருணம்.
விழாவில் வரவேற்பு நிகழ்த்தும் இலக்கிய வட்ட நண்பர் சுரேஷ்
ராஜகோபாலனின் கட்டுரையை வாசிக்கும் செந்தில்குமாரதேவன்
மனதில் உறுதி வேண்டும் பாடலைப்பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த ஆனந்த்- அவரை கௌரவிக்கும் சாமிராஜ்

என் நண்பரும் வளரும் எழுத்தாளருமான தேவராஜ் விட்டலன் ஜெயமோகனிடமிருந்து நூலைப்பெறுகிறார்

நிகழ்வின்போது....



1 கருத்து :

முனைவர் அ.கோவிந்தராஜூ சொன்னது…

படங்கள் அருமை
விழாவில் பங்கேற்றது போன்ற உண்ர்வு ஏற்பட்டது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....