துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.1.15

சென்னையில் ‘சங்கவை’

11.1.2015 மாலை 6மணி அளவில் பேராசிரியை ஜெயசாந்தி அவர்களின்
                                                                       ’சங்கவை’
நாவல்  வெளியீட்டு விழா நிகழவிருக்கிறது.

நாள்; 11/1/2015
இடம்;ஜீவன் ஜோதி சென்டர்[இக்சா]-எழும்பூர் மியூசியம் எதிரில்
நேரம்;மாலை 6 மணி

எழுத்தாளர் இமையம்,டாக்டர் சேது குமணன்,பேரா சரசுவதி,ஓவியர் செந்தில் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கும் இவ்வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்று சங்கவை நாவல் குறித்த மதிப்புரையையும் வாழ்த்துரையையும் ஆற்ற இருக்கிறேன்.

சென்னை வாழ் இலக்கிய ஆர்வலர்கள் விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....