துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.11.12

தில்லிகை-நவம்பர் நிகழ்வு

தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
இலக்கியச் சந்திப்பு: 2012/9
பயணம்

தமிழ் இலக்கியத்தில் பயணம் 
அழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர்

பயணங்களால் புதுப்பித்துக் கொள்ளுதல்
கயல்விழி முத்துலெட்சுமி , இணையப் பதிவர்

கைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம் 
எம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி  



10 நவம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....