துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.12.10

சென்னையில் நாஞ்சில் பாராட்டுவிழா(விஷ்ணுபுரவட்டம்)





நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா
நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30
இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா
ஹோட்டல் பின்புறம்)
.
வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன் 
வாழ்த்துரை :
இயக்குனர் பாலா
எழுத்தாளர் ஞாநி
ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
எழுத்தாளார் சு.வெங்கடேசன்
எழுத்தாளர் பவா செல்லத்துரை
எழுத்தாளர் ஜெயமோகன்
நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்
வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா
புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி
ஏற்புரை - நாஞ்சில்நாடன் 
நன்றியுரை - தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com
விழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன்
எதிர்பார்க்கிறோம்.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....