துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.1.11

தினமணியில்...

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றபோது வெளியான தினமணி நாளிதழில் -14/01/11-
‘உங்களிடம் இருக்கிறதா?’என்ற தலைப்புடன்
என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயேவ்ஸ்கியின்
‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய குறிப்பு வெளியாகி இருப்பது தற்போதுதான் என் கவனத்துக்கு வந்தது.
(இங்கே புது தில்லியில் தினமணி கிடைப்பது மிக அபூர்வம்)
வாசகர்களுடனான பகிர்வுக்காக இங்கே அச் செய்தித் தாள் பக்கம்

..
பி.கு; குறிப்பிட்ட செய்தித் துணுக்கு பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்ட புது தில்லி அகில இந்திய வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
திரு குருமூர்த்தி அவர்களுக்கும், நான் அது குறித்து விசாரித்த மறுநாளே மின் அஞ்சல் வழி அச் செய்திப் பக்கத்தின் கோப்பை எனக்கு அனுப்பி உதவிய அன்பிற்குரிய எழுத்தாளநண்பர்-தினமணி உதவி ஆசிரியர் திரு தமிழ்மகன் அவர்களுக்கும் என் நன்றி.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....