துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.10.12

தில்லிகை-அக்டோபர் நிகழ்வு



                                                  தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

தமிழும் திரையும்
இலக்கியச் சந்திப்பு: 2012/8

பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும்
முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி.

வசனங்களில் உருவான நாயகத்துவம்
முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.

கலந்துரையாடல் 30 நி.


13 அக்டோபர் 2012, இரண்டாம் சனிக்கிழமைமாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம்தில்லித் தமிழ்ச் சங்கம்ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....