துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.12.12

தில்லிகை-டிச.நிகழ்வு



தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கலை
இலக்கியச் சந்திப்பு: 2012/10

பழந்தமிழ் இலக்கியத்தில் பண்ணும் கூத்தும்
முனைவர் எம். ஏ. சுசீலா, தமிழ்ப் பேராசிரியர் – பணிநிறைவு - 25 நி.

ஓவியத்துக்கான தேடலில் எனது பங்கு
திரு. முத்துசாமி, ஓவியர் - 2நி.

கலந்துரையாடல் 30 நி.


8 டிசம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமைமாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம்தில்லித் தமிழ்ச் சங்கம்ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!


2 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுசீலா - அழைப்பினிற்கு நன்றி - சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சித்திரவீதிக்காரன் சொன்னது…

நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....